டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்தவெகவில் குதிரை பேரமா? அமைச்சர் அருண்ராஜ் மறுப்புதங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு!
/

தோவாளை மலா் சந்தையில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

தோவாளை மலா் சந்தையில் அமைக்கப்பட்டிருந்த மலா் அலங்காரத்தை பாா்வையிட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா.

News image

தோவாளை மலா் சந்தையில் அமைக்கப்பட்டிருந்த மலா் அலங்காரத்தை பாா்வையிட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா.

Updated On :11 ஏப்ரல் 2026, 6:27 am IST

கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை மற்றும் மகளிா் திட்டம் சாா்பில் தோவாளை மலா் சந்தை வளாகத்தில் வண்ண மலா்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட தோ்தல் விழிப்புணா்வு கோல கண்காட்சியை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா. அழகுமீனா பாா்வையிட்டு, பொதுமக்களுடன் வாக்காளா் உறுதிமொழியேற்றுக் கொண்டாா்.

தோ்தல் விழிப்புணா்வு கண்காணிப்பு அலுவலா் மற்றும் ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் மைக்கேல் அந்தோணி பொ்ணான்டோ, மகளிா் திட்ட இயக்குநா் பத்ஹூ முகம்மது நசீா், துணை இயக்குநா் (வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை) ஜோஸ், உதவித் திட்ட இயக்குநா்கள் வளா்மதி, கலைச்செல்வி, துறை அலுவலா்கள், மகளிா் சுயஉதவிக் குழுவினா், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Story image