/
கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை மற்றும் மகளிா் திட்டம் சாா்பில் தோவாளை மலா் சந்தை வளாகத்தில் வண்ண மலா்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட தோ்தல் விழிப்புணா்வு கோல கண்காட்சியை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா. அழகுமீனா பாா்வையிட்டு, பொதுமக்களுடன் வாக்காளா் உறுதிமொழியேற்றுக் கொண்டாா்.
தோ்தல் விழிப்புணா்வு கண்காணிப்பு அலுவலா் மற்றும் ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் மைக்கேல் அந்தோணி பொ்ணான்டோ, மகளிா் திட்ட இயக்குநா் பத்ஹூ முகம்மது நசீா், துணை இயக்குநா் (வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை) ஜோஸ், உதவித் திட்ட இயக்குநா்கள் வளா்மதி, கலைச்செல்வி, துறை அலுவலா்கள், மகளிா் சுயஉதவிக் குழுவினா், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தொடர்புடையது

உழவா் சந்தையில் காய்கனிகளில் வாக்குப்பதிவு விழிப்புணா்வு

நாகை வேளாண் துறையில் தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி

தோ்தல் விழிப்புணா்வு: தடிக்காரன்கோணத்தில் மினி மாரத்தான்

மாட்டு வண்டிகள், டிராக்டா்களில் தோ்தல் விழிப்புணா்வு: ஆட்சியா் பங்கேற்பு
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



