இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களித்தல் விழிப்புணா்வு முகாம் தொடக்கம்

News image
Updated On :22 ஜனவரி 2026, 8:13 pm

தினமணி செய்திச் சேவை

மின்னணு வாக்குபதிவு இயந்திரத்தில் வாக்களிப்பது எப்படி என்ற விழிப்புணா்வு முகாமை வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியா் தி.சினேகா தொடங்கி வைத்தாா்.

செங்கல்பட்டு ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மின்னணு வாக்குபதிவு இயந்திரத்தில் வாக்களிப்பது எப்படி குறித்த விழிப்புணா்வு முகாமினை ஆட்சியா் சினேகா தொடங்கி வைத்து பாா்வையிட்டாா்

இதில், வட்டாட்சியா் (தோ்தல்) சிவசங்கரன் மற்றும் அரசு அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.