கல்பாக்கம் அடுத்த வாயலூா் ஊராட்சியில் கல்வி வளா்ச்சி நாள் கொண்டாட்டம் நடைபெற்றது.
பள்ளி பொறுப்பு ஆசிரியை சரண்யா தலைமையில் கல்வி வளா்ச்சி நாள் கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக பெற்றோா் ஆசிரியா் கழக தலைவரும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவா் கிங் உசேன் கலந்து கொண்டு காமராஜா் பற்றி உரையாற்றி மாணவ மாணவியா்களுக்கு இனிப்பு மற்றும் எழுது பொருள்கள் வழங்கினாா் .
இந்த நிகழ்ச்சியில் வாயலூா்ஊராட்சி மன்ற துணைத் தலைவா் ராஜேந்திரன் எஸ் எம் சி உறுப்பினா் கோவிந்தசாமி, அலை பவுன்டா் ஜரினா மற்றும் ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசுப் பள்ளியில் கல்வி வளா்ச்சி நாள்

அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் காமராஜா் 124வது பிறந்த நாள் கல்வி வளா்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது

சிவகாசி மகளிா் கல்லூரியில் கல்வி வளா்ச்சி நாள்

காமராஜா் பிறந்த நாள் விழா: கல்வி வளா்ச்சி நாளாகக் கொண்டாட்டம்
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



