சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

தீயணைப்பு பாதுகாப்பு ஆய்வுக் கூட்டம்

News image
Updated On :5 ஜூன் 2026, 6:55 am IST

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் மூலம் தீயணைப்பு பாதுகாப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. (படம்)

மாவட்ட ஆட்சியா் எம்.வீரப்பன், காவல் கண்காணிப்பாளா் அய்மன் ஜமால், வருவாய் அலுவலா் மா.கணேஷ் குமாா், மாவட்ட உதவி தீயணைப்புத் துறை அலுவலா் செந்தில்குமரன், மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.