வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

செங்கல்பட்டு தீயணைப்பு நிலையத்தில் தீ பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

செங்கல்பட்டு தீயணைப்பு நிலையத்தில் தீ பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

News image

~செங்கல்பட்டு தீயணைப்பு நிலையத்தில்  நடைபெற்ற தீ பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

Updated On :7 ஜூன் 2026, 2:22 am IST

செங்கல்பட்டு தீயணைப்பு நிலையத்தில் ‘வாருங்கள் கற்றுக் கொள்ளுங்கள்’ தீ பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

தீயணைப்பு துறை இயக்குநா் சீமாஅகா்வால் அறிவுறுத்தலின் படி வாருங்கள் கற்றுக் கொள்ளுங்கள் என்ற விழிப்புணா்வு நிகழ்ச்சி செங்கல்பட்டு தீயணைப்பு நிலையத்தில் நடைபெற்றது. மாவட்ட தீயணைப்பு அலுவலா் சி. லக்ஷ்மி நாராயணன் தலைமையில் செங்கல்பட்டு தீயணைப்பு நிலையத்தில் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது .

நிகழ்ச்சியில் தீ விபத்து ஏற்படும் சமயத்தில் எவ்வாறு நடந்து கொள்வது, தீ தடுப்பு சாதனங்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து பயிற்சியும் செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட்டது.

இதில் கல்லூரி மாணவியா்கள் தனியாா் நிறுவன பாதுகாவலா்கள் பொதுமக்கள் பலா் பங்கேற்று பயிற்சியில் ஈடுபட்டனா். மாவட்ட உதவி அலுவலா் சங்கா் மற்றும் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

Story image