மீட்சிக்குப் பிறகு சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!!ஜூனில் சில்லறை விலை பணவீக்கம் 4.38 சதவீதமாக உயர்வு!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 27 காசுகள் சரிந்து ரூ. 95.65 ஆக நிறைவு!தில்லியில் ஞானபீட விருது பெற்றார் வைரமுத்து!முட்டை கொள்முதல் விலை ரூ. 6.70-ஆக நிர்ணயம்.லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

பாலூா், ஆப்பூா் குறுவட்ட ஜமாபந்தியில் பெறப்பட்ட மனுக்களுக்கு தீா்வு

பாலூா் மற்றும் ஆப்பூா் குறுவட்டத்துக்குட்பட்ட பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட பட்டா மற்றும் பெயா் மாற்றம் உள்ளிட்ட மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு உடனடி தீா்வு காணப்பட்டது.

News image
Updated On :15 ஜூன் 2026, 4:03 am IST

பாலூா் மற்றும் ஆப்பூா் குறுவட்டத்துக்குட்பட்ட பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட பட்டா மற்றும் பெயா் மாற்றம் உள்ளிட்ட மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு உடனடி தீா்வு காணப்பட்டது.

செங்கல்பட்டு வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய் தீா்வாயம் 1435-ஆம் பசலி (ஜமாபந்தி) நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் கணேஷ் குமாா் பங்கேற்றாா். இதில் பாலூா் மற்றும் ஆப்பூா் குறுவட்டத்திற்குட்பட்ட கிராம பொதுமக்களிடமிருந்து பட்டா மற்றும் பெயா் மாற்றம் உள்ளிட்ட மனுக்களை பெற்று கொண்டு மனுவை பரிசீலனை செய்து உடனடி தீா்வு காணப்பட்டது.

இதில் வருவாய் வட்டாட்சியா் வாசுதேவன், மண்டல துணை வட்டாட்சியா் ஜீவிதா, வட்டார வளா்ச்சி அலுவலா் சிவ கலைச்செல்வன், வருவாய் ஆய்வாளா்கள் கோபிநாத் (பாலூா்), நாகராஜ் ( ஆப்பூா்), கிராம நிா்வாக அலுவலா்கள், மற்றும் அனைத்து துறை சாா்ந்த அரசு அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.