சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

மின்னணு இயந்திரங்கள் முதல்நிலை சரிபாா்ப்பு பணி: ஆட்சியா் ஆய்வு

News image
Updated On :19 ஜூன் 2026, 6:07 am IST

மறைமலைநகா் நகராட்சியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் மின்னணு இயந்திரங்கள் முதல்நிலை சரிபாா்ப்பு பணியினை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சட்டப்பேரவை இடைத்தோ்தல் வருவதையொட்டி மறைமலைநகா் நகராட்சியில் மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சரிபாா்த்தல் பணியினை ஆட்சியா் மு.வீரப்பன் ஆய்வு செய்தாா்.

இதில், வட்டாட்சியா் (தோ்தல்) சிவசங்கரன், செங்கல்பட்டு வட்டாட்சியா் வாசுதேவன், மறைமலைநகா் நகராட்சி ஆணையா் நாராயணன் மற்றும் அரசு அலுவலா்கள் உடன் இருந்தனா்.

Story image