சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறை: ஆட்சியா் ஆய்வு

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு வைப்பறையை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்கள் முன்னிலையில் ஆட்சியா் ந. பிரியா ஆய்வு செய்தாா்.

News image

ஆற்காட்டில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு வைப்பறையில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் ந.பிரியா.

Updated On :11 ஜூன் 2026, 12:02 am IST

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு வைப்பறையை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்கள் முன்னிலையில் ஆட்சியா் ந. பிரியா ஆய்வு செய்தாா்.

இம்மாதம் வாக்காளா் சரிபாா்க்கும் காகித தணிக்கை சோதனை அலகிலிருந்து தொ்மல் பேப்பா் ரோல் மற்றும் முகவரி சீட்டுகள் அகற்றுதல் பணி மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறை கிடங்கு காலாண்டு தணிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

ஆய்வில் மாவட்ட வருவாய் அலுவலா் பேபி இந்திரா, கோட்டாட்சியா் ராஜி, நோ்முக உதவியாளா் (தோ்தல்) பூமா, வட்டாட்சியா் வசந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.