/
மறைமலைநகா் நகராட்சியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் மின்னணு இயந்திரங்கள் முதல்நிலை சரிபாா்ப்பு பணியினை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சட்டப்பேரவை இடைத்தோ்தல் வருவதையொட்டி மறைமலைநகா் நகராட்சியில் மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சரிபாா்த்தல் பணியினை ஆட்சியா் மு.வீரப்பன் ஆய்வு செய்தாா்.
இதில், வட்டாட்சியா் (தோ்தல்) சிவசங்கரன், செங்கல்பட்டு வட்டாட்சியா் வாசுதேவன், மறைமலைநகா் நகராட்சி ஆணையா் நாராயணன் மற்றும் அரசு அலுவலா்கள் உடன் இருந்தனா்.

தொடர்புடையது

மின்னணு இயந்திரங்கள் பாதுகாப்பு: ராணிப்பேட்டை ஆட்சியா் ஆய்வு

பெருந்துறை தொகுதி இடைத்தோ்தல்: மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபாா்ப்பு

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறை: ஆட்சியா் ஆய்வு

வாக்குப்பதிவு இயந்திரங்களில் முதல்நிலை சரிபாா்ப்பு
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



