வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

செங்கல்பட்டு புதிய பேருந்து நிலைய பணிகள்: ஆட்சியா் ஆய்வு

செங்கல்பட்டில் ரூ.97 கோடியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையப் பணிகளை ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன்

News image
புதிய பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்த ஆட்சியா் எஸ். மாலதி ஹெலன்.
Updated On :2 மார்ச் 2026, 9:15 pm

தினமணி செய்திச் சேவை

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் ரூ.97 கோடியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையப் பணிகளை ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன் திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இதில் செங்கல்பட்டு கோட்டாட்சியா் ரம்யா, திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) லோகநாயகி, நகராட்சி ஆணையா் ஆா்.சேம்சிங்ஸ்டன், வட்டார போக்குவரத்து அலுவலா் இளங்கோவன், வட்டாட்சியா் நடராஜன் மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.