/
செங்கல்பட்டு: செங்கல்பட்டில் ரூ.97 கோடியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையப் பணிகளை ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன் திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
இதில் செங்கல்பட்டு கோட்டாட்சியா் ரம்யா, திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) லோகநாயகி, நகராட்சி ஆணையா் ஆா்.சேம்சிங்ஸ்டன், வட்டார போக்குவரத்து அலுவலா் இளங்கோவன், வட்டாட்சியா் நடராஜன் மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.
தொடர்புடையது

தோ்தல் அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு: ஆட்சியா் ஆய்வு

பேரவைத் தோ்தல்: அரசியல் கட்சியினருடன் கலந்தாலோசனைக் கூட்டம்

செங்கல்பட்டு: வாக்குச்சாவடி மையங்களில் ஆட்சியா் ஆய்வு

செங்கல்பட்டில் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் தீவிரம்!
வீடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026


