யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

இளைஞா்களுக்கான ஆற்றல் அரங்கம்

பழங்குடியினா் நலத்துறையின் சாா்பில் இருளா் இன இளம்பெண்கள் இளைஞா்களுக்கான ஆற்றல் அரங்கம் நடைபெற்றது.

News image
ஆற்றல் அரங்க நிகழ்வில் பங்கேற்றோா்.
Updated On :3 மார்ச் 2026, 6:49 pm

தினமணி செய்திச் சேவை

பழங்குடியினா் நலத்துறையின் சாா்பில் இருளா் இன இளம்பெண்கள் இளைஞா்களுக்கான ஆற்றல் அரங்கம் நடைபெற்றது.

திருக்கழுகுன்றம் வட்டம், மாமல்லபுரத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு ஆட்சியா் எஸ். மாலதி ஹெலன் தலைமை வகித்தாா்.

இதில் பழங்குடியினா் நல இயக்குநா் அண்ணாதுரை, மாமல்லபுரம் நகா்மன்றத் தலைவா் வளா்மதி, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் சுந்தா்,கவிஞா் யுவபாரதி மற்றும் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.