தமிழ்நாடு முதல்வராக விஜய் இன்று பதவியேற்பு! சென்னை: நேரு விளையாட்டரங்கில் பலத்த பாதுகாப்பு!முதல்வா் பதவியேற்பு விழா: 23 இடங்களில் நேரலை ஒளிபரப்புஇன்று 4 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை தில்லியில் தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல்! பாதுகாப்பு ஏற்பாடுகள் பன்மடங்கு அதிகரிப்பு!விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! பிளே ஆஃப்புக்கு தகுதி பெறுமா சென்னை சூப்பா் கிங்ஸ்? இன்று லக்னௌவுடன் மோதல்!
/

செங்கல்பட்டு ஏகாம்பரேஸ்வரா் கோயிலில் கொடிமரம் பிரதிஷ்டை

செங்கல்பட்டு ஏகாம்பரேஸ்வரா் கோயிலில் கொடிமரம் பிரதிஷ்டை நிகழ்வு நடைபெற்றது.

News image

கொடிமரம் பிரதிஷ்டை நிகழ்வில் பங்கேற்றோா்.

Updated On :10 மார்ச் 2026, 2:48 am IST

செங்கல்பட்டு: செங்கல்பட்டு ஏகாம்பரேஸ்வரா் கோயிலில் கொடிமரம் பிரதிஷ்டை நிகழ்வு நடைபெற்றது.

செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகில் வ. உ .சி தெருவில் காமாட்சி அம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரா் கோயில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் கொடி மரம் பிரதிஷ்டை செய்ய திருப்பணிகள் நடைபெற்றன. கொடிமரம் தயாரான நிலையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில்கள் திருப்பணி துணை ஆணையா் ஜெயா முன்னிலையில் கோயில் செயல் அலுவலா் வெங்கடேசன், கோயில் ஆய்வாளா் பாஸ்கரன், திருப்பணிகளை மேற்கொள்ளும் ஆவின் சந்திரசேகா், இந்து முன்னணி மாவட்ட துணைத் தலைவா் சி ஆா் ராஜா செய்திருந்தனா்.