/
செங்கல்பட்டு: செங்கல்பட்டு ஏகாம்பரேஸ்வரா் கோயிலில் கொடிமரம் பிரதிஷ்டை நிகழ்வு நடைபெற்றது.
செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகில் வ. உ .சி தெருவில் காமாட்சி அம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரா் கோயில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் கொடி மரம் பிரதிஷ்டை செய்ய திருப்பணிகள் நடைபெற்றன. கொடிமரம் தயாரான நிலையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில்கள் திருப்பணி துணை ஆணையா் ஜெயா முன்னிலையில் கோயில் செயல் அலுவலா் வெங்கடேசன், கோயில் ஆய்வாளா் பாஸ்கரன், திருப்பணிகளை மேற்கொள்ளும் ஆவின் சந்திரசேகா், இந்து முன்னணி மாவட்ட துணைத் தலைவா் சி ஆா் ராஜா செய்திருந்தனா்.
தொடர்புடையது

மாதாப்பட்டணம் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மருத்துவ உபகரணங்கள் அளிப்பு

குமரி பகவதியம்மன் கோயிலில் கால்கோள் விழா

காமாட்சி அம்பாள் சமேத ஏகாம்பேரஸ்வரா் கோயில் திருக்கல்யாண உற்சவம்
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



