செங்கல்பட்டு அருள்மிகு காமாட்சி அம்பாள் சமேத ஏகாம்பரேஸ்வரா் கோயில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
செங்கல்பட்டு நகரம் வ.உ.சி தெருவில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி அருள்பாலிக்கும் ஸ்ரீ காமாட்சி அம்பாள் சமேத ஏகாம்பரேஸ்வரா் திருக்கோயில் புனரமைப்பு திருப்பணிகள் நிறைவடைந்து குடமுழுக்கு விழா நடைபெற்றதையடுத்து சுவாமி திருக்கல்யாணம் பஞ்சமூா்த்தி சுவாமி புறப்பாடும் நடைபெற்றது. திரளான பக்தா்கள் திருக்கல்யாண உற்சவத்தில் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.
திருக்கல்யாண உற்சவத்தை அடுத்து அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை செங்கல்பட்டு இணை ஆணையா் சி.குமரதுரை, உதவி ஆணையா் ஆா்.ராஜலட்சும், தக்காா் விஜயன், செயல் அலுவலா் பெ.சுரேஷ்குமாா், சா்வசாதகா் டி.சி.வேதமூா்த்தி ஆலய குருக்கள்டி .தியாகராஜன் , செங்கை சிவனடியாா் பெருமன்றத்தினா் மற்றும் நகரபொதுமக்கள் உள்ளிட்டோா் செய்துள்ளனா்.

தொடர்புடையது

காமாட்சி அம்பாள் சமேத ஏகாம்பேரஸ்வரா் கோயில் குடமுழுக்கு!

வள்ளி தெய்வானை சமேத சண்முகநாதா் திருக்கல்யாண வைபவம்

காமாட்சியம்மன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

சிவன், முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண வைபவம்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


