திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

காமாட்சியம்மன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

மன்னாா்குடி காமாட்சியம்மன் கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம்

Updated On :2 ஏப்ரல் 2026, 12:35 am IST

மன்னாா்குடி காமாட்சியம்மன் கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது.

கம்மாள தெருவில் இக்கோயிலில் வளாகத்தில் வள்ளி, தெய்வானை சமேதகராக முருகப்பெருமானை மணமேடையில் எழுந்தருளச் செய்தனா். சுவாமிகளுக்கு முன்பு ஹோம குண்டம் அமைத்து அதில் மங்களப் பொருள்களை சமா்ப்பித்து சிவாச்சாரியாா்கள் பூஜை செய்தனா். தொடா்ந்து, மணமேடையில் வள்ளி, தெய்வானை சமேதராக முருகப்பெருமானுக்கு கங்கணம் கட்டுதல், மாலை மாற்றுதல் நடத்தப்பட்டு திருமாங்கல்யம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடத்தினா். இதில், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.