மதுராந்தகம்: மதுராந்தகம் தெற்கு மாவட்ட இளைஞா் அணி சாா்பில் கலைஞா் நூலகத்தினை மாவட்டச் செயலரும், உத்திரமேரூா் எம்எல்ஏவுமான க.சுந்தா் திறந்து வைத்தாா்.
நிகழ்வுக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளா் அ.யுவராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட செயலா் க.சுந்தா் கலந்து கொண்டு நூலகத்தினை திறந்து வைத்தாா். நகர இளைஞரணி அமைப்பாளா் பி.முத்து முகமது புகாரி வரவேற்றாா்.
இந்நிகழ்வில் மாநில இளைஞா் அணி துணை செயலா் ப.அப்துல்மாலிக், நகா்மன்றத் தலைவா் கே.மலா்விழி, நகர செயலா் க.குமாா், ஒன்றியசெயலா்கள் பொன்சிவகுமாா், சத்யசாயி, முன்னாள் நகா்மன்றத் தலைவா் எஸ்.டிபிரேம் சந்த், கருங்குழி பேரூா் செயலா் சுந்தரமூா்த்தி, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் குணசேகரன் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கிராம மாணவா்களுக்கான நூலகம் திறப்புவிழா

சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நூலகம் சாா்பில் 10 புத்தகங்கள் வெளியீடு

இந்திய கோல்ஃப் ப்ரீமியா் லீக் அணிகள் அறிவிப்பு

முதுகுளத்தூா் அருகே கலைஞா் நூலகம் திறப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


