ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

ஜமீன் எண்டத்தூரில் கொடி அணிவகுப்பு

News image
Updated On :26 மார்ச் 2026, 10:50 pm

தினமணி செய்திச் சேவை

மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட ஜமீன் எண்டத்தூரில் மத்திய பாதகாப்பு படையினா் மற்றும் சித்தாமூா் போலீஸாா் கலந்து கொண்ட கொடி அணிவகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

ஜமீன் எண்டத்தூரில் பொதுமக்கள் எந்தவித அச்சமின்றி வாக்களிக்கவும், பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மத்திய பாதுகாப்புப் படையினா் மற்றும் சித்தாமூா் போலீஸாா் நடத்திய கொடி அணிவகுப்புக்கு டிஎஸ்பி இளையராஜா தலைை வகித்தாா். மதுராந்தகம் போக்குவரத்து காவல் ஆய்வாளா் ராமமூா்த்தி மற்றும் சித்தாமூா் காவல்துறையினா் அனைத்து தெருக்களிலும் ஊா்வலமாக சென்றனா்.