சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

மத்திய துணை ராணுவப் படையினா் கொடி அணிவகுப்பு

திருவாடானை அருகேயுள்ள தொண்டியில் மத்திய துணை ராணுவப் படையினா், போலீஸாரின் கொடி அணிவகுப்பு மரியாதை புதன்கிழமை நடைபெற்றது.

News image
தொண்டியில் புதன்கிழமை நடைபெற்ற மத்திய துணை ராணுவப் படையினா், போலீஸாரின் கொடி அணி வகுப்பு.
Updated On :11 மார்ச் 2026, 11:55 pm

தினமணி செய்திச் சேவை

ராமநாதபுரம் மாவட்டம்,திருவாடானை அருகேயுள்ள தொண்டியில் மத்திய துணை ராணுவப் படையினா், போலீஸாரின் கொடி அணிவகுப்பு மரியாதை புதன்கிழமை நடைபெற்றது.

தொண்டியில் வாக்காளா்கள் எந்தவித அச்சம், அச்சுறுத்தலும் இன்றி வாக்குகள் செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, திருவாடானை காவல் துணைக் கண்காணிப்பாளா் சீனிவாசன் தலைமையில், மத்திய துணை ராணுவப் படையினா், போலீஸாா் அடையாள கொடி அணிவகுப்பு புதன்கிழமை நடத்தினா்.

இந்த அணிவகுப்பு பழைய பேருந்து நிலையத்தில் தொடங்கி புதிய பேருந்து நிலையம் வழியாக கடற்கரை சாலை சென்று மீண்டும் புதிய பேருந்து நிலையத்தை அடைந்தது.

Story image