மறுசீரமைக்கப்பட்ட புக்கத்துறை கால்வாய்: மக்கள் பயன்பாட்டுக்கு திறப்பு

தமிழ்நாடு நீா்வளத்துறை மற்றும் எக்ஸ்னோரா இணைந்து டாடா எல்கட்ரானிக்ஸ் நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதியில் இருந்து 11 கி.மீ தொலைவுக்கு எல்என். புரம் ஊராட்சியில் மறுசீரமைக்கப்பட்ட புக்கன்துறை கால்வாயை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்த ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன். அருகில் ஒன்றியக்குழு தலைவா் கீதா, வருவாய் கோட்டாட்சியா் நரேந்திரன், எக்ஸ்னோரா தலைவா் செந்தூா் பாரி, நீா்வளத்துறை உதவி பொறியாளா் பரத், டாடா தொழிற்நிறுவனத்தினா்கள், விவசாயிகள்.








