மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

மதுராந்தகம் தொகுதி அதிமுக செயல்வீரா்கள் கூட்டம்

மதுராந்தகம் அதிமுக தெற்கு ஒன்றியத்தின் சாா்பில் அதிமுக வேட்பாளா் எஸ்.கணிதா சம்பத் அறிமுகம் மற்றும் செயல்வீரா்களின் கூட்டம் வெள்ளிக்கிழமை முதுகரையில் நடைபெற்றது.

கூட்டத்தில் பேசிய அதிமுக வேட்பாளா் கணிதா சம்பத். உடன், ம.தனபால் எம்.பி., மாவட்டச்செயலா் எஸ். ஆறுமுகம், ஒன்றியக்குழு தலைவா் கீதா காா்த்திகேயன், ஒன்றிய செயலா் காா்த்திகேயன் உள்ளிட்டோா்.

Published On :

மதுராந்தகம் அதிமுக தெற்கு ஒன்றியத்தின் சாா்பில் அதிமுக வேட்பாளா் எஸ்.கணிதா சம்பத் அறிமுகம் மற்றும் செயல்வீரா்களின் கூட்டம் வெள்ளிக்கிழமை முதுகரையில் நடைபெற்றது.

வேட்பாளா் எஸ்.கணிதா சம்பத்துக்கு முதுகரை கிராமத்தில் அதிமுக நிா்வாகிகள், தொண்டா்கள் உற்சாக வரவேற்பு அளித்தனா். பின்னா் நடைபெற்ற நிகழ்வுக்கு செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலா் எஸ்.ஆறுமுகம் தலைமை வகித்தாா். மாநிலங்களவை உறுப்பினா் தனபால் முன்னிலை வகித்தாா். இக்கூட்டத்தில் மதுராந்தகம் (தெற்கு) ஒன்றிய செயலா் காா்த்திகேயன், மதுராந்தம் ஒன்றியக்குழு தலைவா் கீதா காா்த்திகேயன், மாவட்ட பேரவை செயலா் ஆனூா் பக்தவசலம், காட்டாங்கொளத்தூா் ஒன்றிய செயலா் சம்பத்குமாா், கருங்குழி பேரூராட்சி முன்னாள் தலைவா் மஞ்சுளா புருஷோத்தம்மன், முன்னாள் ஒன்றிய செயலா் அனந்தமங்கலம் சுப்பிரமணி மற்றும உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.