புழல் ஏரியில் ஆக்கிரமிப்பு: கிராமங்கள் வெள்ளத்தில் சிக்கும் அபாயம்
திருவொற்றியூர், நவ. 7: சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரியிலிருந்து வெளியேறும் வெள்ளநீர் செல்லும் கால்வாய் பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் 50-க்கும் அதிகமான கிராமங்களை வெள்ளம் சூழும்










