மாநகராட்சி விரிவாக்கம்: திரிசங்கு நிலையில் சென்னை குடிநீர் வாரிய ஊழியர்கள்
சென்னை மாநகராட்சியோடு இணைக்கப்பட்ட நகராட்சிகளில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்திற்கு பணி மாற்றம் பெற்ற சுமார் 400 ஊழியர்கள் கடந்த 18 மாதங்களாக தினக்கூலிகளைப் போல் சம்பளம் பெற்று வருவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.










