பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் நாளை மயான கொள்ளை

சென்னையை அடுத்துள்ள பேரம்பாக்கம் அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் புதன்கிழமை (பிப்.14) காலை மயான கொள்ளை ஆகிய நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

News image
Updated On :12 பிப்ரவரி 2018, 10:57 pm

DIN

சென்னையை அடுத்துள்ள பேரம்பாக்கம் அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் புதன்கிழமை (பிப்.14) காலை மயான கொள்ளை ஆகிய நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
முன்னதாக செவ்வாய்க்கிழமை காலை சிவராத்திரி நிகழ்ச்சி நடைபெறும். 
இதையொட்டி கடந்த பிப்.3-ஆம் தேதி முதல் தொடர்ந்து 11 நாள்களாக கலச பூஜை, அபிஷேகம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. 
இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை தர்மகர்த்தா பி.கே.மகேந்திரன், பி.என்.பாண்டுரங்கன், பி.ஆர்.லட்சுமிபதி, புருஷோத் மோகன் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.