சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியத்துறை, பிற மொழித் துறையினருடன் இணைந்து நடத்திய பன்னாட்டுக் கருத்தரங்கில் 'அகராதியியல் களங்கள்' நூல் வெளியிடப்பட்டது.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் 160-ஆவது ஆண்டை முன்னிட்டு பன்னாட்டு கருத்தரங்கம் புதன், வியாழக்கிழமைகளில் நடைபெற்றது.
ஹாங்காங் அறிவியல் பல்கலைக்கழக மொழிகள் மைய முன்னாள் இயக்குநர் கிரிகோரி ஜேம்ஸ், ஜப்பான் வசேடா பல்கலைக்கழக ஆங்கிலப் பேராசிரியர் யமதா ஷிகேரு, யாழ்ப்பாண பல்கலைக்கழக மொழியியல் பேராசிரியர் சுபதினி ரமேஷ், ஜப்பான் அமோரி பல்கலைக்கழக பேராசிரியர் தொஷிகசு யசோர், அமெரிக்க அறிஞர் பேட்ரிக் சதாசிவம், தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கருணாகரன் உள்ளிட்டோர்ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர்.
32 ஆய்வுக் கட்டுரைகள் 'அகராதியியல் களங்கள்' என்ற தலைப்பில் தமிழிலும், பட்ங் ஊழ்ர்ய்ற்ண்ங்ழ்ள் ஞச் கங்ஷ்ண்ஸ்ரீர்ஞ்ழ்ஹல்ட்ஹ் என்ற தலைப்பில் ஆங்கிலத்திலும் இரண்டு தொகுதிகளாக வெளியிடப்பட்டன.
இவற்றை கிரிகோரி ஜேம்ஸ் வெளியிட அதன் முதல் படியை யமதா ஷிகேரு பெற்றுக் கொண்டார்.
கருத்தரங்கின் நோக்கங்கள் குறித்து கருத்தரங்கின் அமைப்புத் தலைவரும், சென்னைப் பல்கலைக்கழக தமிழ் இலக்கியத் துறையின் தலைவருமான ஒப்பிலா மதிவாணன் பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தண்டவாள பராமரிப்பு பணிகள்: கரூா் வழியாகச் செல்லும் பாலக்காடு விரைவு ரயில் சேவையில் மாற்றம்

இந்தியாவை வென்றது சீனா

2-ஆவது நாளாக வேலூா் ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

அரசுப் பேருந்து மோதி முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

