ஓய்வு பெற்ற நீதிபதியிடம் ரூ.3.7 லட்சம் ஏமாற்றியதாக கொளத்தூரைச் சேர்ந்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
கே.கே.நகர் டாக்டர் லட்சுமணசாமி சாலையைச் சேர்ந்தவர் ரங்கசாமி. ஓய்வு பெற்ற நீதிபதியான இவர் ஜெய் பாரத் அறக்கட்டளையை நடத்தி வந்தார். இவருக்குத் தேவையான பொருள்களை விநியோகிப்பதாகக் கூறி கொளத்தூரைச் சேர்ந்த கருணாகரன் (31) என்பவர் ரூ.16,11,575 -ம் பெற்றுக் கொண்டாராம். ஆனால் ரூ.12, 89,260-க்கு மட்டும் பொருள்களை விநியோகித்து விட்டு எஞ்சிய பணத்துக்கு பொருள்களை வழங்காமல் ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில் திருமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கருணாகரனை திங்கள்கிழமை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆர்சிபிக்கு எதிரான போட்டி! குஜராத்துக்கு 156 ரன்கள் இலக்கு!

கருத்துக் கணிப்புகள் திசை திருப்பும் வேலை! இபிஎஸ் விமர்சனம்

சித்ரா பெளர்ணமி: திருவண்ணாமலையில் பக்தர்கள் 5 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

விளைநிலத்தில் இருந்து மூன்று ஐம்பொன் சிலைகள் மீட்பு!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

