சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

ஜன.18-இல் உலக நன்மைக்காக  ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம்

உலக நன்மைக்காக ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் சென்னை குரோம்பேட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

Updated On :15 ஜனவரி 2019, 4:19 am IST


உலக நன்மைக்காக ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் சென்னை குரோம்பேட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
108 சக்தி பீட ஆலய மஹா கும்பாபிஷேகம் வரும் பிப்ரவரி 10- ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டும் உலக நன்மைக்காகவும் குருதேவர் காமாட்சி ஸ்வாமிகள் வழிகாட்டுதல்களுடன் அகண்ட ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் வரும் ஜன. 18-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை ஸ்ரீ ராம் கணேஷ் மஹால் பிளாட் எண் 41,42, ராகவன் நகர், ஆர்.பி. சாலை எதிர்புறம், குரோம்பேட்டை, சென்னை என்ற முகவரியில் நடைபெறவுள்ளது. 
இந்த நிகழ்ச்சியில் அருள்வாக்கு சித்தர் 108 சக்தி பீடாதிபதி காமாட்சி சுவாமிகள் கலந்து கொண்டு அருளுரை வழங்குகிறார். 108 சக்தி பீடத்தின் உற்சவ அம்பாள் ஸ்ரீ ஸ்வர்ண காமாட்சி தாயார், ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவா , ஸ்ரீ லஷ்மி நரசிம்மர் ஆகிய தெய்வங்களின் பஞ்ச லோக விக்ரகம் இந்த பூஜையில் இடம் பெறவுள்ளது. ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவா பாதுகை இந்த நிகழ்ச்சியில் வைக்கப்பட்டு சிறப்புப் பூஜை மேற்கொள்ளப்பட உள்ளது.
இதில் பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு அம்பிகையின் அருளை பெறலாம். மேலும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணத்திலும் கலந்து கொண்டு பாராயணம் செய்யலாம் என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் பத்மா சீனிவாசன், சீனிவாசன் அழைப்பு விடுத்துள்ளனர். இதுகுறித்து மேலும் தகவல் பெற 93810 41018, 76670 01144, 98400 58158 ஆகிய செல்லிடப்பேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.