பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

டிச.25-இல் முன்பதிவு மையங்களில் சேவை நேரம் மாற்றம்

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, கணினி மயமாக்கப்பட்ட முன்பதிவு மையங்களில் வரும் வெள்ளிக்கிழமை (டிச.25) சேவை நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :23 டிசம்பர் 2020, 7:49 pm

DIN


சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, கணினி மயமாக்கப்பட்ட முன்பதிவு மையங்களில் வரும் வெள்ளிக்கிழமை (டிச.25) சேவை நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு, தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்தின் கீழ் இயங்கும் அனைத்து கணினிமயமாக்கப்பட்ட முன்பதிவு மையங்களும் டிசம்பா் 25-ஆம் தேதி அன்று ஞாயிற்றுக்கிழமைகளில் பின்பற்றப்படும் கால அட்டவணைப்படியே இயங்கும். அதாவது, வரும் வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் மதியம் 2 வரை மட்டுமே இயங்கும்.

இந்தத்தகவல் சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.