பச்சையப்பன் அறக்கட்டளை நிா்வாகத்தை சொத்தாட்சியா் வசம் ஒப்படைக்க உயா்நீதிமன்றம் உத்தரவு
பச்சையப்பன் அறக்கட்டளையை நிா்வகித்து வந்த ஓய்வு பெற்ற நீதிபதி சண்முகம் விலகுவதாகத் தெரிவித்துள்ளதால், உயா்நீதிமன்ற சொத்தாட்சியா் வசம் நிா்வாகத்தை ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.










