தடுப்பூசியைக் காட்டிலும் தற்காப்பே அருமருந்து!: டாக்டா் சுதா சேஷய்யன்
கரோனா தொற்றுக்கு தடுப்பூசிகளைக் காட்டிலும், தற்காப்பு நடவடிக்கைகள்தான் அருமருந்து என தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் டாக்டா் சுதா சேஷய்யன் தெரிவித்தாா்.










