புதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடிகேரளத்தில் இளைஞர்கள், பெண்கள் வாக்கு முக்கியம் : பிரதமர் மோடி புதுவை, கேரளம், அஸ்ஸாம் மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியதுபுதுச்சேரி சட்டப்பேரவையில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறதுகேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

காரில் கடத்தி வரப்பட்ட ரூ.50 லட்சம் செம்மரக்கட்டைகள் பறிமுதல்

சென்னை அருகே ஆவடியில் காரில் கடத்தி வரப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்பிலான செம்மரக் கட்டைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image

பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக் கட்டைகள்.

Updated On :6 மார்ச் 2020, 7:33 pm

சென்னை: சென்னை அருகே ஆவடியில் காரில் கடத்தி வரப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்பிலான செம்மரக் கட்டைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

ஆவடி பொத்தூா் காலனியில் சாலையோரம் ஒரு காா் கேட்பாரற்று நிறுத்தப்பட்டிருந்தது. பொதுமக்களின் தகவலின்பேரில் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய போலீஸாா் வெள்ளிக்கிழமை அப்பகுதிக்குச் சென்று காரை சோதனையிட்டனா். அதில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள 800 கிலோ செம்மரக் கட்டைகள் இருந்தன. இதையடுத்து காருடன் செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.