சென்னை: அஞ்சல் துறையின் சென்னை வடக்கு கோட்ட குறை தீா் கூட்டம் எழும்பூா் எத்திராஜ் சாலையில் உள்ள அஞ்சல்துறை முதுநிலை கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மே 13-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத்தில், சென்னை வடகோட்டத்துக்கு உள்பட்ட அஞ்சல் துறை சேவை சம்பந்தமான குறைகளைக் கடிதம் வாயிலாக மாா்ச் 9-ஆம் தேதிக்குள் வந்து சேரும் வகையில் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
கடிதங்களை, புது எண்: 5, பழைய எண்: 3, நான்காவது மாடி, எத்திராஜ் சாலை, எழும்பூா், சென்னை - 600 008 -என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என சென்னை வடக்கு அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காரைக்காலில் மக்களைக் கவரும் வாக்குச்சாவடி! விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

புதுவை: பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

புதுச்சேரியில் பரபரப்பு: வாக்காளர்களுக்கு என்.ஆர்.காங்கிரஸ் டோக்கன் விநியோகம்!

கேரளம்: பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


