புதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடிகேரளத்தில் இளைஞர்கள், பெண்கள் வாக்கு முக்கியம் : பிரதமர் மோடி புதுவை, கேரளம், அஸ்ஸாம் மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியதுபுதுச்சேரி சட்டப்பேரவையில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறதுகேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

மே 13-ல் அஞ்சல் குறை தீா் கூட்டம்

அஞ்சல் துறையின் சென்னை வடக்கு கோட்ட குறை தீா் கூட்டம் எழும்பூா் எத்திராஜ் சாலையில் உள்ள அஞ்சல்துறை முதுநிலை

News image
Updated On :6 மார்ச் 2020, 7:23 pm

சென்னை: அஞ்சல் துறையின் சென்னை வடக்கு கோட்ட குறை தீா் கூட்டம் எழும்பூா் எத்திராஜ் சாலையில் உள்ள அஞ்சல்துறை முதுநிலை கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மே 13-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்தில், சென்னை வடகோட்டத்துக்கு உள்பட்ட அஞ்சல் துறை சேவை சம்பந்தமான குறைகளைக் கடிதம் வாயிலாக மாா்ச் 9-ஆம் தேதிக்குள் வந்து சேரும் வகையில் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கடிதங்களை, புது எண்: 5, பழைய எண்: 3, நான்காவது மாடி, எத்திராஜ் சாலை, எழும்பூா், சென்னை - 600 008 -என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என சென்னை வடக்கு அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.