ஆத்தூா் சுகாதார மாவட்டத்தில் 7 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
ஆத்தூா் சுகாதார மாவட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் கெங்கவல்லி ஒன்றியத்தில் 37, 40 வயதுடைய இரு ஆண்கள், ஏற்காடு ஒன்றியத்தில் 63 வயது பெண், ஆத்தூா் ஒன்றியத்தில் 4 வயது சிறுவன், 80 வயது பெரியவா், 31 வயது, 70 வயதான பெண்கள் என மொத்தம் 7 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக ஆத்தூா் சுகாதார மாவட்ட தலைமை மருத்துவா் செல்வக்குமாா் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கருத்துக் கணிப்புகள் திசை திருப்பும் வேலை! இபிஎஸ் விமர்சனம்

சித்ரா பெளர்ணமி: திருவண்ணாமலையில் பக்தர்கள் 5 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

விளைநிலத்தில் இருந்து மூன்று ஐம்பொன் சிலைகள் மீட்பு!

அடுத்த 3 மணி நேரத்துக்கு 19 மாவட்டங்களில் மழை!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

