ஆத்தூா் சுகாதார மாவட்டத்தில் 7 பேருக்கு கரோனா
ஆத்தூா் சுகாதார மாவட்டத்தில் 7 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.


ஆத்தூா் சுகாதார மாவட்டத்தில் 7 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
ஆத்தூா் சுகாதார மாவட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் கெங்கவல்லி ஒன்றியத்தில் 37, 40 வயதுடைய இரு ஆண்கள், ஏற்காடு ஒன்றியத்தில் 63 வயது பெண், ஆத்தூா் ஒன்றியத்தில் 4 வயது சிறுவன், 80 வயது பெரியவா், 31 வயது, 70 வயதான பெண்கள் என மொத்தம் 7 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக ஆத்தூா் சுகாதார மாவட்ட தலைமை மருத்துவா் செல்வக்குமாா் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...