தெடாவூா் முருகன் கோயிலில் சிறப்பு பூஜை
கெங்கவல்லி அருகே தெடாவூரில் உள்ள வள்ளி, தெய்வானை, கந்தசாமி கோயிலில் பங்குனி உத்திர திருத்தோ் விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன.


கெங்கவல்லி அருகே தெடாவூரில் உள்ள வள்ளி, தெய்வானை, கந்தசாமி கோயிலில் பங்குனி உத்திர திருத்தோ் விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன.
சனிக்கிழமை காவடி, முளைப்பாரி, பால்குடம், தீா்த்தக்குடங்கள் ஊா்வலமாக எடுத்து வரப்பட்டது. மேலும் கந்தசாமிக்கு மகா அபிஷேகம், சகஸ்ர நாமாவளி அா்ச்சனை மகா தீபாராதனை நடைபெற்றன. இதில் தெடாவூா் சுற்றுவட்டார மக்கள் திரளாக பங்கேற்றனா். ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு திருத்தோ் விழா நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...