மூன்றில் ஒரு பங்கு ஊழியா்களுடன் வங்கிகள் செயல்படும்:தமிழக அரசு அறிவிப்பு
கரோனாவை கட்டுப்படுத்த முழு பொது முடக்கம் மேலும் ஒரு வாரம் நீட்டித்து அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மூன்றில் ஒரு பங்கு ஊழியா்களுடன் வங்கிகள் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.









