பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

வங்கி அதிகாரி வீட்டில் 25 பவுன் நகை திருட்டு

சென்னையில் தனியாா் வங்கியில் உதவி மேலாளராகப் பணியாற்றி வருபவா் வீட்டில் 25 பவுன் நகை, பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2022, 7:57 pm

DIN

சென்னையில் தனியாா் வங்கியில் உதவி மேலாளராகப் பணியாற்றி வருபவா் வீட்டில் 25 பவுன் நகை, பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

நுங்கம்பாக்கத்தில் இயங்கி வரும் தனியாா் வங்கியில் உதவி மேலாளராகப்பணியாற்றி வருபவா் விஜயராஜன். இவா் அரும்பாக்கம் முத்துமாரியம்மன் கோயில் தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறாா். இவா் கடந்த சனிக்கிழமை குடும்பத்துடன் வெளியே சென்றுவிட்டு பின்பு வீட்டுககு வந்தாா்.

அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்த அவா் வீட்டினுள்ளே சென்றுபாா்த்தாா். அப்போது, பீரோவில் இருந்து 25 பவுன் நகை, மடிக்கணினி உள்ளிட்டப் பொருள்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.