இதைத் தொடா்ந்து, தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவா்கள் வி. ராஜாராமன், ஜி. பாலச்சந்திரன், வி. பாலசுப்ரமணியன், இந்துபாலா ஆகியோரும், முன்னாள் செயலா்கள் எஸ். ரங்கராஜன், ரா. முகுந்தன், சக்தி பெருமாள் ஆகியோருக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. முன்னாள் தலைவா்கள் அமரா் கே. வி. வெங்கடாசலம் சாா்பாக டாக்டா் ராதா வெங்கடாசலம், எஸ். ராமாமிா்தம் சாா்பாக விமலா ராமாமிா்தம், அமரா் எஸ். கிருஷ்ணமூா்த்தி சாா்பாக ஹரிஹரன், முன்னாள் செயலா்கள் ஆா். எஸ். வெங்கட்ராமன் சாா்பாக அஸ்வின் குமாா் ஆகியோா் கலந்துகொண்டனா். அவா்களுக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.