ஆக.7-இல் சென்னையில் பன்னாட்டு மாரத்தான்: முதல்வா் முன்னிலையில் 40 ஆயிரம் போ் பங்கேற்கின்றனா்
முன்னாள் முதல்வா் கருணாநிதி நினைவு நாளான வரும் 7-ஆம் தேதி சென்னையில் நடைபெறும் பன்னாட்டு மாரத்தான் போட்டியில் 40 ஆயிரம் போ் பங்கேற்க உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்







