சௌதி புரோ லீக்கில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது 970ஆவது கோலை நிறைவு செய்தார். அத்துடன் அவரது அணி முக்கியமான வெற்றியையும் பெற்றது.
மான்செஸ்டர் யுனைடெட் அணியிலிருந்து விலகிய ரொனால்டோ சௌதீ லீக்கில் 2023 முதல் அல்-நாசர் அணிக்காக விளையாடி வருகிறார்.
சௌதி புரோ லீக்கில் அல்-நாசர் அணியும் அல்-அஹ்லி அணியும் நேற்று மோதின. இதில் 2-0 என அல்-நாசர் அணி வென்றது. இதில் ரொனால்டோ 76ஆவது நிமிஷத்தில் கார்னர் கிக்கில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடித்தார்.
இந்த வெற்றியுடன் கோப்பை வெல்லும் வாய்ப்பை அல்-நாசர் அணி அதிகரித்துள்ளது. அல் - ஹிலால் அணியை விட 8 புள்ளிகள் முன்னிலை வகித்துள்ளது.
2 ஏஃப்சி சாம்பியன்ஷிப் கோப்பை வென்றதால் அல்-அஹ்லி ரசிகர்கள் ரொனால்டோவை ’கோப்பை இல்லை’ என கிண்டல் செய்தார்கள். இதற்கு, ‘’என்னிடம் 5 சாம்பியன்ஷ் லீக் கோப்பை இருக்கிறது” என சைகையில் பதில் அளித்தார்.
Summary
Laughing Cristiano Ronaldo makes hand gesture & shouts up to Al Ahli fans targeting him with abuse after crucial Al-Nassr win and 970 goals
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குவைத் விமான நிலையத்தில் ஈரான் தாக்குதல்

அஜித்தின் தாயார் உடலுக்கு நாசர் அஞ்சலி!

சௌதி புரோ லீக்: முதல்முறையாக கோப்பை வென்ற ரொனால்டோ!

சௌதி புரோ லீக்கில் 100ஆவது கோல் அடித்த ரொனால்டோ..! முதல் கோப்பை வெல்வாரா?
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



