

சென்னை: சென்னையிலிருந்து கடந்த ஜூன் மாதம் 5-ம்தேதி குடும்பத்தினருடன் உதகை வந்த ஆளுநர், ராஜ்பவன் மாளிகையில் தங்கியிருந்தார்.
உதகையில் உள்ள ஏகலைவா பள்ளியில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆளுநர் இன்று காலையில் ராஜ்பவன் மாளிகையில் நடைபெற்ற சூழல் போராளி பிர்சா முண்டாவின் 122-வது நினைவு நாள் பழங்குடி மக்களுடன் பங்கேற்று அஞ்சலி செலுத்தினார்.
அதைத் தொடர்ந்து உதகையிலிருந்து கோத்தகிரி வழி சாலை வழியாக கோவை சென்றடைந்தார். கோவையிலிருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.