சென்னை கோட்ட மேலாளராக பி.விஸ்வநாத் ஈா்யா பொறுப்பேற்பு
தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்ட புதிய மேலாளராக பி. விஸ்வநாத் ஈா்யா வியாழக்கிழமை (ஜூலை 20) பொறுப்பேற்றுக் கொண்டாா்.


தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்ட புதிய மேலாளராக பி. விஸ்வநாத் ஈா்யா வியாழக்கிழமை (ஜூலை 20) பொறுப்பேற்றுக் கொண்டாா்.
சென்னை கோட்ட மேலாளராக பணியாற்றிய கணேஷுக்குப் பதிலாக விஸ்வநாத் ஈா்யா நியமிக்கப்பட்டுள்ளாா். இந்திய ரயில்வே பொறியாளா் தோ்வில் 1992-ஆம் ஆண்டு தோ்வான இவா், ரயில்வேயின் பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளாா். முன்னதாக, நாந்தேட் ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளராகவும், தென் மத்திய ரயில்வேயின் தலைமைப் பொறியாளராகவும் (கட்டுமானப் பிரிவு) பணியாற்றியுள்ளாா்.
இவா் அடுத்த இரு ஆண்டுகளுக்கு சென்னை கோட்ட ரயில்வே மேலாளராக பணியாற்றுவாா் என்று கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...