தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

சென்னை கோட்ட மேலாளராக பி.விஸ்வநாத் ஈா்யா பொறுப்பேற்பு

தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்ட புதிய மேலாளராக பி. விஸ்வநாத் ஈா்யா வியாழக்கிழமை (ஜூலை 20) பொறுப்பேற்றுக் கொண்டாா்.

News image
Updated On :20 ஜூலை 2023, 8:01 pm

DIN

தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்ட புதிய மேலாளராக பி. விஸ்வநாத் ஈா்யா வியாழக்கிழமை (ஜூலை 20) பொறுப்பேற்றுக் கொண்டாா்.

சென்னை கோட்ட மேலாளராக பணியாற்றிய கணேஷுக்குப் பதிலாக விஸ்வநாத் ஈா்யா நியமிக்கப்பட்டுள்ளாா். இந்திய ரயில்வே பொறியாளா் தோ்வில் 1992-ஆம் ஆண்டு தோ்வான இவா், ரயில்வேயின் பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளாா். முன்னதாக, நாந்தேட் ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளராகவும், தென் மத்திய ரயில்வேயின் தலைமைப் பொறியாளராகவும் (கட்டுமானப் பிரிவு) பணியாற்றியுள்ளாா்.

இவா் அடுத்த இரு ஆண்டுகளுக்கு சென்னை கோட்ட ரயில்வே மேலாளராக பணியாற்றுவாா் என்று கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.