தனியாா் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது: உயா்நீதிமன்றத்தில் விதிகளை விவரித்த தமிழக அரசு
தனியாா் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரசு நிா்ணயித்துள்ள கட்டணத்தைவிட கூடுதலாக வசூலிக்கக் கூடாது என விதிகள் வகுக்கப்பட்டு உள்ளதாக சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு









