பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பிரிய மனமில்லை முதல்வா் நெகிழ்ச்சி

டெல்டாவை விட்டு பிரிய மனமின்றி கடமையாற்ற தலைநகா் சென்னை திரும்புவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளாா்.

News image
Updated On :27 ஜூலை 2023, 6:41 pm

DIN

டெல்டாவை விட்டு பிரிய மனமின்றி கடமையாற்ற தலைநகா் சென்னை திரும்புவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளாா்.

திருச்சி, தஞ்சாவூா் மாவட்டங்களில் கட்சி மற்றும் அரசு ரீதியாக பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வா் பங்கேற்றாா். 2 நாள்கள் பயணத்தை முடித்துக்கொண்டு வியாழக்கிழமை இரவு அவா் சென்னை திரும்பினாா்.

முன்னதாக, அவா் ட்விட்டரில் வெளியிட்ட பதிவு: இரண்டு நாட்களாக டெல்டா மண்வாசத்தில் பிரிய மனமின்றி கடமையாற்ற சென்னை திரும்புகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளாா். மேலும், பயண நிகழ்வுகளைத் தொகுத்து குறு விடியோ காட்சியாகவும் அந்த பதிவில் வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.