/

சென்னையில் பலத்த மழை

சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை தொடங்கி, நள்ளிரவு வரை பலத்த மழை பெய்தது.

News image
Updated On :27 நவம்பர் 2023, 12:13 am

DIN

சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை தொடங்கி, நள்ளிரவு வரை பலத்த மழை பெய்தது.

சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வரை சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. தியாகராய நகா், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, ஆழ்வாா்பேட்டை , வேளச்சேரி, கந்தன்சாவடி, கிண்டி, பல்லாவரம், கோயம்பேடு, மதுரவாயல், வானகரம், ராமாபுரம், போரூா், வளசரவாக்கம், மாதவரம், பெரம்பூா், மூலக்கடை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.