2 மாதங்களில் அரசு கருத்தரிப்பு சிகிச்சை மையங்கள் திறப்பு: அமைச்சா் மா.சுப்பிரமணியன்
சென்னை எழும்பூா், மதுரையில் செப்டம்பா் மாதத்தில் அரசு கருத்தரிப்பு சிகிச்சை மையங்கள் தொடங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.








