நந்தா தேவி மற்றும் ஜக் லாட்கி ஆகிய இரு சரக்கு கப்பல்களும் செவ்வாய்க்கிழமை (மார்ச் 17) இந்திய துறைமுகங்களை வந்தடையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரான் போரால் ஹோர்முஸ் நீரிணை தற்காலிக மூடல் காரணமாக கடந்த இரு வாரங்களாக பாரசீக வளைகுடா பகுதியிலிருந்து வெளியேற முடியாமல் தவித்த இந்திய கொடியேந்திய 28 சரக்கு கப்பல்களில் 4-ஆவது கப்பலாக ஜக் லாட்கி நாளை இந்தியாவை வந்தடைய உள்ளது. அதில், சுமார் 80,800 டன் கச்சா எண்ணெய் இருப்பு உள்ளது. அந்தக் கப்பலில் உள்ள 22 இந்தியர்களும் பாதுகாப்பாக இருப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃப்யூஜைரா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஜக் லாட்கி, அங்கு நடத்தப்பட்ட தாக்குதல்களால் பாதிப்புக்குள்ளாகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்தக் கப்பல் முந்த்ரா துறைமுகத்தை நாளை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, நந்தா தேவி நாளை காலை கந்த்லா துறைமுகத்தை வந்தடையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
summary
An Indian-flagged crude oil tanker that sailed safely from the UAE's Fujairah port despite an attack on the terminal is scheduled to reach India on Tuesday, a senior official said
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்கா, இஸ்ரேல் தவிர மற்றவர்கள் செல்லலாம்: ஈரான்
போர்க் கப்பல்களை அனுப்பும் பாதிக்கப்பட்ட நாடுகள்: ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்

ஹோர்முஸ் நீரிணை வழியாக இந்திய கப்பல்களுக்கு ஈரான் அனுமதியா?

ஹோர்முஸ் நீரிணை மூடல்: 28 இந்தியக் கப்பல்கள், 778 மாலுமிகளின் நிலை என்ன?
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

