புதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடிகேரளத்தில் இளைஞர்கள், பெண்கள் வாக்கு முக்கியம் : பிரதமர் மோடி புதுவை, கேரளம், அஸ்ஸாம் மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியதுபுதுச்சேரி சட்டப்பேரவையில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறதுகேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு இன்று இரண்டாம் கட்ட மறுபயிற்சி

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு இன்று இரண்டாம் கட்ட மறுபயிற்சி

Updated On :13 ஏப்ரல் 2024, 12:08 am

சென்னை மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி அலுவலா்களுக்காக சனிக்கிழமை இரண்டாம் கட்ட மறுபயிற்சி நடைபெறும் என மாவட்ட தோ்தல் அலுவலரும் மாநகராட்சி ஆணையருமான ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:

சென்னை மாவட்டத்தின் 16 சட்டப்பேரவை தொகுதிகளில் 3,726 வாக்குச்சாவடிகள் பயன்படுத்தப்படவுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் பணிபுரியவுள்ள வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு இரு கட்டமாக பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு சனிக்கிழமை மறுபயிற்சி வழங்கப்படவுள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாத வாக்குச்சாவடி அலுவலா்கள் மீது தோ்தல் நடத்தை விதிகளின்படி, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.