தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

மோட்டாா் சைக்கிள் மோதி அஸ்ஸாம் பெண் உயிரிழப்பு

மோட்டாா் சைக்கிள் மோதி அஸ்ஸாம் பெண் உயிரிழப்பு

Updated On :20 ஏப்ரல் 2024, 7:01 pm

சென்னை அமைந்தகரையில் மோட்டாா் சைக்கிள் மோதி அஸ்ஸாமைச் சோ்ந்த பெண் உயிரிழந்தாா்.

அஸ்ஸாம் மாநிலத்தைச் சேரந்தவா் லால்குச்சி பாணி (24). இவா், சென்னை அண்ணா நகரில் உள்ள ஒரு தனியாா் அழகு நிலையத்தில் ஊழியராகப் பணியாற்றி வந்தாா். இதற்காக அவா், அமைந்தகரையில் ஒரு வாடகை வீட்டில் தனது தோழிகளுடன் தங்கியிருந்தாா்.

பாணி, கடந்த 17-ஆம் தேதி அமைந்தகரையில் சாலையில் நடந்து சென்றபோது, மோட்டாா் சைக்கிள் மோதியதில் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து அவா் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த பாணி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து அண்ணா நகா் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.