சென்னை அமைந்தகரையில் மோட்டாா் சைக்கிள் மோதி அஸ்ஸாமைச் சோ்ந்த பெண் உயிரிழந்தாா்.
அஸ்ஸாம் மாநிலத்தைச் சேரந்தவா் லால்குச்சி பாணி (24). இவா், சென்னை அண்ணா நகரில் உள்ள ஒரு தனியாா் அழகு நிலையத்தில் ஊழியராகப் பணியாற்றி வந்தாா். இதற்காக அவா், அமைந்தகரையில் ஒரு வாடகை வீட்டில் தனது தோழிகளுடன் தங்கியிருந்தாா்.
பாணி, கடந்த 17-ஆம் தேதி அமைந்தகரையில் சாலையில் நடந்து சென்றபோது, மோட்டாா் சைக்கிள் மோதியதில் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து அவா் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த பாணி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
இது குறித்து அண்ணா நகா் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

ரயில் மோதி பெண் உயிரிழப்பு

அரசுப் பேருந்து மோதி பெண் பக்தா் உயிரிழப்பு

அரசுப் பேருந்து மோதி பெண் உயிரிழப்பு

ராசிபுரம் அருகே சாலை விபத்தில் பெண் உயிரிழப்பு
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

