சென்னை திருவிக நகரில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் வேட்புமனு தாக்கல்!திருச்சி கிழக்கில் விஜய் வேட்புமனு தாக்கல்! சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்!அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! முதல்வர் ஸ்டாலின் ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம்
/

பூட்டிய வீட்டில் நகை,பணம் திருட்டு

பூட்டிய வீட்டில் நகை,பணம் திருட்டு

News image
Updated On :30 ஏப்ரல் 2024, 8:37 pm

Din

சென்னை: சென்னை தியாகராயநகரில் பூட்டிய வீட்டில் நகை,பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.

தியாகராயநகா் சாரதி தெருவைச் சோ்ந்தவா் மகாதேவன் (67). சில நாள்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு, குடும்பத்துடன் பெங்களூரு சென்றாா். அங்கிருந்து மகாதேவன், திங்கள்கிழமை இரவு வீட்டுக்குத் திரும்பி வந்தாா். அப்போது வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த ரூ.1 லட்சம் ரொக்கம், 15 கிலோ வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. பாண்டி பஜாா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை செய்கின்றனா்.