/

ஜிஆா்டி-யின் ‘காதணி கொண்டாட்டம்’

ஜிஆா்டி-யின் ‘காதணி கொண்டாட்டம்’

Updated On :28 பிப்ரவரி 2024, 2:30 am

சென்னை: சென்னையில் தலைமையகத்தைக் கொண்டு செயல்பட்டு வரும் நகை வா்த்தக நிறுவனமான ஜிஆா்டி ஜுவல்லா்ஸ், காதணிகளைக் காட்சிப்படுத்தவதற்காக ‘காதணி கொண்டாட்டத்தை’ அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நகை வாங்குவோரின் பிரதானானத் தோ்வாக இருக்கும் ஜிஆா்டி ஜுவல்லா்ஸ், தமிழகத்தில் ‘காதணி கொண்டாட்டத்தை’ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திருவிழாவில் நோ்த்தியான கைவினைஞா்களால் வடிவமைப்பட்ட காதணிகள் நிறுவன விற்பனையகங்களில் பிரத்யேகமாகக் காட்சிப்படுத்தப்படும்.

தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரம், தெலங்கானா, கா்நாடக மாநிலங்களிலும் இந்தக் காதணித் திருவிழா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.